பாட்டு முதல் குறிப்பு
15.
பறை நன்று, பண் அமையா யாழின்; நிறை நின்ற
பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று.
உரை