பாட்டு முதல் குறிப்பு
2.
படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழு நிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்;-சோவின்
அருமை அழித்த மகன்.
உரை