பாட்டு முதல் குறிப்பு
31.
குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; அழித்துச்
செறுவுழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு.
உரை