பாட்டு முதல் குறிப்பு
49.
மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும்
தவம் இலார் இல்வழி இல்லை; தவமும்
அரசு இலார் இல்வழி இல்லை; அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்.
உரை