பாட்டு முதல் குறிப்பு
5.
மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து
ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச்
சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப,
கேளிரான் ஆய பயன்.
உரை