பாட்டு முதல் குறிப்பு
7.
கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி
சொல்லில் பிறக்கும், உயர் மதம்; மெல்லென்
அருளில் பிறக்கும், அற நெறி; எல்லாம்
பொருளில் பிறந்துவிடும்.
உரை