86. நீரான் வீறு எய்தும் விளை நிலம்; நீர் வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம்; கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர்; கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும்.
உரை