பாட்டு முதல் குறிப்பு
எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட
கை வாயில் கொண்டு, எழுந்த செஞ் செவிப் புன் சேவல்
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும்
செவ் வாய் உவணத்தின் தோன்றும்-புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து.
உரை