பாட்டு முதல் குறிப்பு
எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
புல்லிக் கொளினும் பொருள் அல்லார்தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next