பாட்டு முதல் குறிப்பு
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது.
உரை