பாட்டு முதல் குறிப்பு
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரைபோல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையவர் ஆற்றவும் நல்லவை,
பேதுறார், கேட்டல் இனிது.
உரை