தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
பங்கம் இல் செய்கையர் ஆகி, பரிந்து, யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது.