பாட்டு முதல் குறிப்பு
புணர்ந்து உடன்போகிய தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு சொல்லியது
16.
கருங் கால் மராஅ நுணாவோடு அலர,
இருஞ் சிறை வண்டுஇனம் பாலை முரல,-
அரும்பிய முள் எயிற்று அம் சொல் மடவாய்!-
விரும்பு, நாம் செல்லும் இடம்.
உரை