பாட்டு முதல் குறிப்பு
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் உடன்படாது சொல்லியது
18.
கதிர் சுட, கண் உடைந்து, முத்தம் சொரியும்
வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு
எதிர்வன போலிதே? எல் வளையோ, கொன்னே
உதிர்வன போல உள!
உரை