பாட்டு முதல் குறிப்பு
27.
ஆயர் இனம் பெயர்த்து, ஆம்பல் அடைதர,
பாய முழங்கி, படு கடலுள் நீர் முகந்து,
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை-
சேயவர், செய்த குறி.
உரை
Try error :java.sql.SQLException: Closed Resultset: next