பாட்டு முதல் குறிப்பு
தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது
48.
கறங்கு மணி நெடுந் தேர் கண் வாள் அறுப்ப,
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப,
வறம் கூர் கடுங் கதிர் வல் விரைந்து நீங்க,
நிறம் கூரும் மாலை வரும்.
உரை