இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது
7. யாழும் குழலும் முழவும் இயைந்தனெ
வீழும் அருவி விறல் மலை நல் நாட!
மாழை மான் நோக்கியும் ஆற்றாள்; இர வரின்,
ஊர் அறி கௌவை தரும்.