பாட்டு முதல் குறிப்பு
42.
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை,
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல்,
உழவின்கண் காமுற்று வாழ்தல்,-இம் மூன்றும்
அழகு என்ப வேளாண் குடிக்கு.
உரை