பாட்டு முதல் குறிப்பு
66.
கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும்
சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய
கோல் கோடி வாழும் அரசும்,-இவை மூன்றும்
சால்போடு பட்டது இல.
உரை