70. காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால்
வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும்,-இம் மூவர்
செல்வர் எனப்படுவார்.