பாட்டு முதல் குறிப்பு
80.
முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்
நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும்,-இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.
உரை