பாட்டு முதல் குறிப்பு
123.
கருவினுள் கொண்டு கலந்தாரும், தம்முள்
ஒருவழி நீடி உறைதலோ, துன்பம்;-
பொரு கடல் தண் சேர்ப்ப!-பூந் தாமரைமேல்
திருவொடும் இன்னாது, துச்சு.
உரை