146. கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து,
நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தொடு
பேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே-
நீர் குறிதாகப் புகல்.