192. கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார்
சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின்,-
தானும் நடவான் முடவன், பிடிப்பூணி,
யானையொடு ஆடல் உறவு.