251. கண்டு அறியார் போல்வர் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேயாய்,
விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்!-அது அன்றோ,
விண்டற்கு விண்டல் மருந்து.