பாட்டு முதல் குறிப்பு
252.
‘ஆற்றார் இவர்’ என்று, அடைந்த தமரையும்,
தோற்ற, தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
உடையானைக் கௌவிவிடும்.
உரை