பாட்டு முதல் குறிப்பு
350.
கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண்
சொல்லாடுவாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி
பாய் வரை நாட!-பரிசு அழிந்தாரொடு
தேவரும் மாற்றல் இலர்.
உரை