89. கண்ணின் மணியேபோல் காதலால் நட்டாரும்,
உன்னும் துணையும் உளரா, பிறர் ஆவர்;-
எண்ணி உயிர் கொள்வான் ஏன்று திரியினும்,
உண்ணும் துணைக் காக்கும், கூற்று.