(தூம
........... போனின்று.) மண்மேல் நிலையாமை கண்ட வர்போல் நின்று - புவியின்கண்
பொருள் முதலியவற்றின் நிலை யாமையைக் கண்டு அவை உள்ளபொழுதே அனைத்தின்பமும் துய்த்
தற்கு விரைதல் போல் நின்று, காமர் மனைவியெனக் கைகலந்து - காமனும் இரதியும்போலக்
காதலால் ஒருவர் ஒருவரிற் கலந்து, தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தாலென ஒருவார் -
சினத்தை யுடைய பாம்புகள் ஒன்றுபட்டுத் தழுவினாற்போல விட்டு நீங்கா ராய், நாமம்
தொலையாத இன்பமெலாம் துன்னினார் - அழகு கெடாத இன்பத்தையெல்லாம் துய்த்தனர் (கோவலனும்
கண்ணகி யும்) என்க.
மனையறம்படுத்த காதை முற்றிற்று.
|