பக்கம் எண் :

3. அரங்கேற்று காதை


ஆடலும் பாடலும் அழகும் என்றிக்
கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்

8
உரை
9

       ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல் - கூத்தும் பாட்டும் அழகுமென்று சொல்லப்பட்ட இம் மூன்றினுள் ஒன்றும் குறைவுபடாமல், இவை குறைவு படாமைக்குக் காரணமுடையளாகலின் என்க..