முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
3. புறஞ்சேரியிறுத்த காதை
175
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது
174
உரை
175
புனல் யாறு அன்று இது பூம்புனல் யாறு என - இவ் வியாறு நீர் ஆறு அன்று பூவாறு என்று புகழ்ந்து, அன நடை மாதரும் ஐயனும் தொழுது - அன்னம் போன்ற நடையினை யுடைய கண்ணகியும் கோவலனும் வணங்கி ;
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்