65
|
கண்ணகி யென்பதென்
பெயரேயெனப், பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை |
|
பெண்ணணங்கே
- அணங்குபோலும் பெண்ணே, கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண்
என - கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச
நீதியுமாகும் என்று அரசன் கண்ணகியிடம் கூற ;
|
கொற்றம்
- அரச நீதி. காண், முன்னிலையசை.
|
|
|