பக்கம் எண் :

16

      “எச்சி றங்கு வாய்வி ளிம்பு பவள மென்ப ரெழுமிரண்
       டச்சி லந்தி கொங்கை யானை யாகு மென்ப ரதுபெருங்
       கச்சி லங்கி ருந்து மாவி கவரு கின்ற தென்பராற்
       பிச்சி லங்க வர்க்கு நேர்பி ராந்தர் யாவர் பேசிலே.”

எனவும்,

      “நாசி யூறல் கோழை யெச்சி னாறு மாமு கத்தையே
       மாசு றாத பூர்ண சந்த்ர வட்ட மென்ப ரொட்டுவைத்
       தேசு றாந ரம்பி னைக்கொ டென்பு கட்ட மைத்ததோள்
       வீச வீச நெஞ்ச ழிந்து வேணு வென்பர் காணுமே”

எனவும்,

      “குடர்ந ரம்பு தசைவ ழும்பு குருதி யென்பு சுக்கில
       முடைகி டந்த பொந்தின் மேலொர் தோல்வி ரித்து மூடியே
       யடர்வு றும்பஃ றுளைக டோறு மருவ ருப்ப றாமலம்
       படர்தல் கண்டு மதனை யேகொன் மகளிரென்று பகர்வதே”

எனவும்,

      “கூராரும் வேல்விழியார் கோலாக லங்களெல்லாந்
       தேராத சிந்தையரைச் சிங்கிகொள்ளு மல்லாமல்
       நேராயு ணிற்கு நிலையுணர்ந்து நற்கரும
       மாராய் பவருக் கருவருப்ப தாய்விடுமே”

எனவும்,

      “வால வயதின் மயக்கு மடந்தையருங்
       கால மகன்றதற்பின் கண்டெவரு மேயிகழ
       நீல நறுங்குழலு நீடழகு நீங்கியவர்
       கோலதொரு கையூன்றிக் கொக்குப்போ லாயினரே”


எனவும்,

      “கிட்டா தகன்மின் கிடப்பதிதிற் பொல்லாங்கென்
       றிட்டா ரலரே லிலங்கிழையார் தம்முடம்பிற்
       பட்டாடை மேல்விரித்துப் பாதாதி கேசாந்த
       மட்டாய் மறைத்துவரு மார்க்கமது வென்கொண்டோ”

எனவும்,

      “வீசியதுர்க் கந்தம் வெளிப்படுத்தம் மெய்யிலெனக்
       கூசி மறைப்பதன்றேற் கோற்றொடியா ரங்குமெங்கு
       நாசி மணக்க நறுங்குங் குமசுகந்தம்
       பூசி முடித்தல்பசி போக்கும் பொருட்டேயோ”

எனவும்,