பக்கம் எண் :

ஆறு செல் படலம் 649

     பாண்டிய நாட்டிற்குச் சென்ற வானரவீரர் தென் கடற்கரையிலுள்ள
மயேந்திர மலையைச் சேர்ந்தார்களென்பது.  சீகரம்: நீர்த் திவலை. மயேந்திர
மலைக்குத் தென்திசைக் களிறாகிய வாமனம் உவமை; அதன் பெருமையாலும்,
தோற்றத்தாலும், தென் திசையிலுள்ளதாலும் உவமையாயிற்றுஎனலாம்.     54