மிகைப் பாடல்கள் குறிப்புரை 2. அனுமப் படலம் 312. | அன்ன ஆம் என வெருவி, அங்கண் நில்லாது, அருகு துன்னு வானரர்களொடு தோம் இலா மேரு நிகர் என்னும் மாமலை முழையில் எய்தினார்; எய்தியபின், நல் நலம் தெரி மனதின் நாடி மாருதி மொழியும்: |
முழை -குகை 2-1 313. | தாரன், நீலனை, மருவு தாம மாருதியை, முதல் வீரரோடு, இரவிசுதன், மேரு மால் வரையை நிகர் பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய, ஆர மார்பரும், அதனின் ஆகுமாறு உறல் கருதி, |
இரவி சுதன் -சூரியன் மகனாகிய சுக்கிரீவன் 2-2 314. | மானை நாடுதல் புரிஞர் - 'வாலி ஏவலின் வருதல் ஆனவாறு' என மறுகி, ஆவி சோர் நிலையர், தொடர் |
|