பக்கம் எண் :

4சுந்தர காண்டம்

    அனுமன், கடலைக்கடந்து, இலங்கையைத் தேடி, பிராட்டியைக் கண்டு,
கணையாழியைத் தந்து, பொழிலைச் சிதைத்து, அரக்கரை வதைத்து,
இராவணன் செருக்கைக் குலைத்து, மீண்டு வந்து வேதமுதல்வன் பாதத்தை
வணங்கி, உயர்வற  உயர்நலம் பெறுகிறான். இதுவே சுந்தர காண்டம்.