பக்கம் எண் :

654சுந்தர காண்டம்

     தா அரும் திருநகர்த் தையலார் முதல் ஏவரும் - குற்றமற்ற
அழகியஇலங்கை நகரத்தில் உள்ள மகளிர் முதலிய எல்லோரும்;
இடைவிழுந்துஇரங்கி ஏங்கினார் - இராவணனது பாதத்தில் விழுந்து,
இரக்கம் கொண்டுஅழுதார்கள்; காவல் மாத் தேவரும் - இலங்கையைப்
பாதுகாக்கின்றஉயர்ந்த காவல் தேவர்களும்; களிக்கும் சிந்தையார் -
(இராவணனுக்குஉண்டான கேட்டிற்கு) உள்ளூற மகிழ்கின்றவர்களாய்; காவலன்
கால் மிசைவிழுந்து அழுதனர் -
இராவணன் கால்களின் மேல் விழுந்து
(வெளித்தோற்றத்தில்) அழுவாராயினர்.                            (49)