| பெய் கனி,கிழங்கு, தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த செய்ய மால்வரையே ஆறாச் சென்றது, தகைப்பு இல் சேனை. |
நாடுவழியாகச்சென்றால் மக்கள் மயங்கி வருந்துவர் என்று கருதிய இராமன் ஏவ, வானர சேனை கனி, கிழங்கு, தேன் பெறுவதற்கு ஒத்த மலை வழியாகத் தெற்கு நோக்கிச் சேறல். (49-5) |