| இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என | |
| உவந்தே, | |
| மன்னுயிர்த் தொகை மகிழ்ந்திட, ஒரு தனி | |
| வாழ்ந்தான் | (19-1) |
|
569. | 'நடுங்கி அந்தணன், நாப் புலர்ந்து அரும் புலன் | |
| ஐந்தும் | |
| ஒடுங்கி, உள்ளுயிர் சோர்ந்து, உடல் பதைத்து, உளம் | |
| வெருவி, | |
| "அடங்கும், இன்று நம் வாழ்வு" என அயர்ந்து | |
| ஒருபடியாய்ப் | |
| பிடுங்கும் மெல் உரை, புதல்வனுக்கு இனையன | |
| பேசும். | (23-1) |
|
570. | 'என்று, அவ் வேதியன் இவை இவை இயம்பலும், | |
| இது கேட்டு, | |
| ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும், | |
| "உரவோய்! | |
| நன்று நீ எனக்கு உரைத்தது?" என்று, இன் நகை | |
| புரிந்து, ஆங்கு, | |
| "இன்று கேள் இதின் உறுதி" என்று எடுத்து இவை | |
| உரைப்பான்: | (24-1) |
|
571. | 'என்னும் வாசகம் கேட்டலும், எழுந்து நின்று, | |
| இறைவன் | |
| பொன்னின் வார் கழல் பணிந்து, வாய் புதைத்து, | |
| அரும் புதல்வன், | |
| "மன்னர் மன்ன! யான் பழுது ஒன்றும் | |
| உரைத்திலென்; மரபால் | |
| உன்னும் உண்மையை உரைத்தனென்;கேள்" | |
| என உரைப்பான். | (39-1) |
|
572. | 'அழிவு இல் வச்சிர யாக்கை என் அருந் தவத்து | |
| அடைந்தேன்; | |
| ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழியத் | |