318.இருக்கண் மா மைந்தரான
     வாலியும், இளவல்தானும்,
செருக்கினோடு இருக்கும்காலை, செறுநரின்
      சீறி வாலி
நெருக்குற, வெருவி, இந்த நெடுங்
      குவட்டு இறுத்தான் தன்பால் -
மருக் குலாம் தாரீர்! - வந்தது
      அவன் செய் மா தவத்தின் அன்றோ?

     இருக்கண் - பிரமன்; நெடுங்குவடு - பெரிய மலை.           21-1