320. கடுத்து எழு தமத்தைச் சீறும்
      கதிர்ச் சுடர்க் கடவுள் ஆய்ந்து
வடித்த நூல் முழுதும் தான்
      ஓர்வைகலின், வரம்பு தோன்றப்
படித்தவன் வணங்கி, வாழ்த்தி,
      பருமணிக் கனகத் தோள் மேல்
எடுத்தனன், இரண்டுபாலும்
      இருவரை; ஏகலுற்றான்.

     நமம் - இருள்.                                         29-1