முகப்பு
தொடக்கம்
322.
'என்று கால்மகன்
இயம்ப, ஈசனும்,
''நன்று நன்று'' எனா,
நனி தொடர்ந்து பின்
சென்ற வாலிமுன்
சென்ற செம்மல்தான்
அன்று வாவுதற்கு
அறிந்தனன்கொலாம்?'
கால்மகன்
- வாயு தேவனின் மகன் (அனுமன்);
ஈசன்
- (இங்கே)
இராமபிரான். 64-2
மேல்