322.'என்று கால்மகன்
      இயம்ப, ஈசனும்,
''நன்று நன்று'' எனா,
      நனி தொடர்ந்து பின்
சென்ற வாலிமுன்
     சென்ற செம்மல்தான்
அன்று வாவுதற்கு
      அறிந்தனன்கொலாம்?'

     கால்மகன் - வாயு தேவனின் மகன் (அனுமன்); ஈசன் - (இங்கே)
இராமபிரான்.                                               64-2