323. இனையவா வியந்து
      இளவல் தன்னொடும்,
வனையும் வார் கழல்
      கருணை வள்ளல், பின்பு,
'இனைய வீரர் செய்தமை
      இயம்பு' என,
புனையும் வாகையான்
      புகறல் மேயினான்:

     இனையவா(று) - இவ்வாறு                                64-3