327. | 'மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள் எண்ணில் ஏழ் உள; அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன், விண்ணுள் வாலிதன் ஆர் உயிர் விடுக்கும்' என்ற உலகின்- மண் உளோர்கள்தாம் கழறிடும் கட்டுரை உளதால். |
அரா - பாம்பு (ஏழு மராமரங்களில் ஒன்றைத் தன் கணையால் துளைப்பவனால் வாலி இறப்பான் என்று உலகில் ஒரு பேச்சு உண்டு என்கிறது செய்யுள்). |