முகப்பு
தொடக்கம்
333.
சிவந்த கண்ணுடை வாலியும்,
செங்கதிர்ச் சேயும்,
வெவந்தபோது, அவர் இருவரும்
நோக்கின்ற வேலை,
கவந்த தம்பியைக் கையினால்
எடுத்து, அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர்
உயிர் அந்தகற்கு அளிப்போன்.
வெவந்தபோது
- பகை வெம்மையால் மோதிய போது;
அந்தகன்
-
இயமன். 62-1
மேல்