335. | ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை; உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை; வென்று ஆள்வதே என்னில், வேறு ஒன்றம் இல்லை; வீணே பிடித்து; என்தன்மேல் அம்பு விட்டாய்; தன்தாதை மாதா உடன் கூடி உண்ணத் தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான், நின் தாதை; அன்றேயும், நீயும் பிடித்தாய்; நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே! |
செற்றம் - பகைமை; தாதை - தந்தை. 89-1 |