8. அரசியற் படலம் 338. | வள்ளலும், அவண் நின்று ஏகி, மதங்கனது இருக்கை ஆன வெள்ள வான் குடுமிக் குன்றத்து ஒருசிறை மேவி, மெய்ம்மை அள்ளுறு காதல் தம்பி, அன்பினால் அமைக்கப்பட்ட எள்ளல் இல் சாலை எய்தி, இனிதினின் இருந்த காலை, |
வெள்ள வான் குடுமி - நீர்வளம் மிகுந்ததும் உயர்ந்ததுமான சிகரம்; ஒரு சிறை - ஒருபக்கம் |