350. | வீரை ஏழையும் கலக்குறு மிடுக்கினர், விரிந்த பாரை வேரொடும் பறித்திட வேண்டினும் பறிப்பர், ஈர் - ஐஞ்ஞூற்று எழு கோடி வானரப் படை ஈண்ட, தாரையைத் தந்த ததிமுகன் நொடியினில் சார்ந்தான். |
வீரை - கடல்; தாரையைத் தந்த ததிமுகன் - தாரையின் தந்தையாகியததிமுகன் 19-3 |