முகப்பு
தொடக்கம்
13. பிலம் புக்கு நீங்கு படலம்
355.
'இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ?' என
அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது;
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய
பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது;
அயிர்க்கலாவது -
ஐயப்படுதற்கு உரியது;
அயிர்த்தல் -
சந்தேகித்தல்.
12-1
மேல்