358. | மத்த நெடு மா களிறு வைத்த குலிசி வன் தாள் சித்தமொடு மான்முகன் வணங்கி, அயல் சென்றான்; வித்தகனும், ஆயிர விலோசனனும், மேன்மேல், முத்த நகையாளை நனி நோக்கினன், முனிந்தான். |
களிறு - யானை (இங்கே இந்திரனின் ஐராவதம்); குலிசி - வச்சிராயுதமுடைய இந்திரன்; ஆயிர விலோசனன் - இந்திரன். 61-2 |